காஞ்சிபுரத்தில் நடைபெற்று வரும் அத்திவரதர் விழாவில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.
காஞ்சிபுரத்தில் நடைபெற்று வரும் அத்திவரதர் விழாவில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.